×

அந்தியூர் அருகே மதுக்கடையில் இருந்து எடுக்க முயன்ற 318 மதுபாட்டில்கள் பறிமுதல்

ஈரோடு: அந்தியூர் அருகே மதுக்கடையில் இருந்து எடுக்க முயன்ற 318 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெள்ளித்திருப்பூர் அரசு மதுபானக்கடை பாரில் இருந்து மதுக்களை சாக்குப்பையில் கட்டிக்கொண்டிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபாட்டிகளை எடுத்துச் செல்ல முயன்ற மாத்தூரைச் சேர்ந்த குமார்(40) என்பவர் கைது செய்யப்பட்டார்.


Tags : liquor barge ,Bar ,Anthiyur Anthiyur ,Liquor Stores , Anthiyur, Bar, Liquor Stores, Confiscation
× RELATED வாகன ஸ்டிக்கர் விவகாரம்: பார்...