×

சென்னை மாதவரம் பால் பண்ணையில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை மாதவரம் பால் பண்ணையில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பால் பாக்கெட்டுகளை பேக்கிங் செய்யும் பணியில் இருந்த பெண் ஊழியருக்கு 7-ம் தேதி பரிசோதனை செய்துள்ளனர்.


Tags : Madhavaram Dairy Farm ,Chennai , Madras, monthly, dairy farm, working woman, corona infection, sure
× RELATED 3 பெட்டிகள் கொண்ட 138 ஓட்டுநர் இல்லா...