×

தஞ்சை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து வந்த முழு முடக்கம் நாளை கிடையாது: ஆட்சியர் கோவிந்தராவ்

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து வந்த முழு முடக்கம் நாளை கிடையாது என ஆட்சியர் கோவிந்தராவ் கூறியுள்ளார். அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வெளியே வரக்கூடாது. மாஸ்க் அணிதல், சமூக விலகலை பின்பற்ற அறிவுரைக்கப்பட்டுள்ளது.


Tags : Tanjore district ,Collector Govindarao , Tanjore district, Sunday, full freeze, no tomorrow, Collector Govindarao
× RELATED நேர்மையாக எனது வாக்கை செலுத்துவேன்...