×

விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்த ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்ததை தொடர்ந்து அந்த ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போராட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறார். இந்த சம்பவத்தினால், அப்பகுதி போர்களம் போல் காட்சியளிக்கிறது.


Tags : Close Gas Leak Plant ,Visakhapatnam Civil Struggle ,Visakhapatnam , Civil Struggle to Close Gas Leak Plant in VisakhapatnamCivil Struggle to Close Gas Leak Plant in Visakhapatnam
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...