சென்னை: டாஸ்மாக் விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. பொதுமுடக்கம் முடியும் வரை மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.