×

டாஸ்மாக் விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டம் என தகவல்

சென்னை: டாஸ்மாக் விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. பொதுமுடக்கம் முடியும் வரை மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : government ,Tamil Nadu ,Supreme Court ,Tasmac ,Government of Tamil Nadu , Tasmac, iCord, Appeal, Government of Tamil Nadu, Project
× RELATED முல்லைப் பெரியாறில் கேரள அரசு கட்டும்...