×

தமிழக அரசு அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது: அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு

டெல்லி: தமிழக அரசு அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் காணொலியில் ஆலோசித்த பிறகு தெரிவித்துள்ளார்.

Tags : Minister of State ,Harshvardhan ,Govt ,Tamil Nadu ,Corona Inspection ,Government , Harshvardhan, Minister of Tamil Nadu Government, Corona Inspection , Appreciation
× RELATED முதல்முறை வாக்காளர்கள் வேகமாக...