×

டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா?: கமல்ஹாசன் ட்விட்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்ற இந்த நிலையில் டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? என ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.


Tags : task force ,house ,Kamal Haasan Dwight ,Corona ,Tasmac ,Kamal Haasan , Corona, Tasmac , Kamal Haasan
× RELATED விருதுநகர் மக்களவை தொகுதி பாஜ தேர்தல்...