×

தஞ்சை கீழ்வாசலில் நண்பர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி கொலை

தஞ்சை: தஞ்சை கீழ்வாசலில் நண்பர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி அருண்குமார் கொலை செய்யப்பட்டார். கொலை குறித்து தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Rowdy ,friends ,dispute , Asylum seeker, friend, alcoholic, dispute, rowdy, murder
× RELATED துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய...