×

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயுவால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயுவால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆர்.ஆர். வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்ததை அடுத்து வாயுக்கசிவால் பொதுமக்கள் சாலையில் மயங்கி விழுகின்றனர். மேலும் ரசாயன ஆலையை சுற்றியுள்ள 5 கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Tags : Visakhapatnam ,chemical plant ,Andhra Pradesh , Visakhapatnam, chemical plant, 10 people killed
× RELATED ஆந்திர மாநிலத்தில் அமராவதி சட்டமன்ற...