×

தமிழகத்தில் கோயில்களை தூய்மைப்படுத்த 33% பணியாளர்களுடன் திறக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கோயில்களை தூய்மைப்படுத்த 33% பணியாளர்களுடன் கோயில்களை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கோயில் பணியாளர்களை தவிர வழிபாட்டிற்காக பக்தர்கள் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,temples , Temples, Temples, Open, Tamil Nadu Government
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...