×

பொது முடக்கம் முடிந்த பிறகு 50% பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்: போக்குவரத்து செயலாளர் சுற்றறிக்கை

டெல்லி: பொது முடக்கம் முடிந்த பிறகு 50% பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். முகக்கவசம் அணியாதவர்கள் பேருந்தில் ஏற அனுமதிக்க கூடாது என அனைத்து பணிமனைகளுக்கு போக்குவரத்துத்துறை செயலர் பிரதாப் யாதவ் தெரிவித்தார். பேருந்துகளில் பயணம் செய்வோருக்கு இடையே 6 அடி இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் எனவும் கூறினார். பேருந்தின் பின்பக்க வாயிலில் பயணிகள் ஏறவும், முன்பக்க வாயிலில் இறங்கவும் நடவடிக்கை தேவை எனவும் கூறினார்.


Tags : shutdown , Steps , operate 50% , buses ,public shutdown: Transport Secretary Circular
× RELATED ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பஞ்சாபில்...