×

நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி: ஆட்சியர் உத்தரவு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 25 நாட்களாக யாருக்கும் தொற்று இல்லாத நிலையில் நேற்று 4 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.


Tags : district ,shops ,Nilgiris ,Collector , Permission ,open shops , Nilgiris district, noon to 2 pm: Collector's order
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்