×

கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரம் திரும்பிய மேலும் 53 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று

சென்னை: கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரம் திரும்பிய மேலும் 53 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேட்டிலிருந்து வந்து தொழிலாளர்கள் தங்கிய 11 கிராமங்களுக்கு அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

Tags : Villupuram ,Coimbatore , 53 workers, returned , Villupuram,Coimbatore market
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...