×

சென்னையில் அதிகபட்சமாக திரு.வி.க. நகர் மண்டலத்தில் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : சென்னை மாநகராட்சி

 
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் விவரம் மண்டலம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் திரு.வி.க. நகர் மண்டலத்தில் 290 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ராயபுரம் மண்டலத்தில் 252 பேருக்கும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 145 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.கோடம்பாக்கம் மண்டலத்தில் 141 பேருக்கும் தண்டையார்பேட்டையில் 110 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : voters ,Chennai Corporation ,city ,Chennai , Chennai, Thiruvananthapuram Nagar, Corona, Infection, Confirmation, Madras Corporation
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...