×

சென்னையில் 10% மற்ற பகுதிகளில் 50% பணியாளர்களுடன் ஐ.டி. நிறுவனங்கள் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சென்னையில் 10% மற்ற பகுதிகளில் 50% பணியாளர்களுடன் ஐ.டி. நிறுவனங்கள் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் நகர்ப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து 50% பணியாளர்களுடன் இயங்கலாம் என்றும், ஹார்டுவேர், சிமெண்ட்,  எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags : companies ,areas ,Chennai ,IT companies ,Tamil Nadu Government , Chennai, 10%, IT Companies can operate, Government of Tamil Nadu
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...