×

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். புல்வாமா பகுதியில் உள்ள தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : militantes ,fuerzas ,tiros ,Pulwama de Jammu y Cachemira , Pulwama, security force, terrorists, shot dead
× RELATED திருவாரூரில் ஷேர் ஆட்டோக்கள் இயக்க...