×

சென்னை பெரம்பூர் பகுதியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 5 உணவகங்களுக்கு சீல் வைப்பு

சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பிரபல பன்னாட்டு உணவகம் உள்ளிட்ட 5 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  பன்னாட்டு உணவகத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் 30-க்கும் மேற்பட்ட உணவு டெலிவரி பாய்கள் இருந்ததால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

Tags : restaurants ,restaurant , Chennai, Perambur, 5 restaurants, sealing
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...