×

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ரவுடி சந்திரமோகனை கொலை செய்த 3 பேர் போலீசில் சரண்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் ரவுடி சந்திரமோகனை கொலை செய்த 3 பேர் போலீசில் சரண் அடைந்துள்ளனர். ரயில்வே மேம்பாலத்தில் ரவுடி சந்திரமோகனை கொலை செய்து தலையுடன் சரணடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Rudy Chandramohan Rudy Chandramohan , Three suspects, killed , Rudy Chandramohan
× RELATED புழல் சிறைக்கு கொண்டு சென்றபோது...