×

திண்டுக்கலில் சீல் வைக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் வெளியே செல்ல தடை

திண்டுக்கல்: திண்டுக்கலில் சீல் வைக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 42 பேர் வெளியே செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. இந்நிலையில் மறு  உத்தரவு வரும் வரை வீட்டை விட்டு வெளியே வர கூடாது எனவும் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணாபுரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் என மொத்தம் 42 பேர் வசித்து வருகின்றனர்.


Tags : Doctors ,area ,Dindigul , Doctors , sealed area, Dindigul,banned,going out
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...