சென்னை: ஊரடங்கு உத்தரவால் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Tags : servants ,Government of Tamil Nadu ,Stop , Curfew, Government Servants, Agave, Stop, Government of Tamil Nadu