×

5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கு வருகின்ற ஏப்ரல் 27ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : districts ,Madras High Court , 5 Districts, Curfew, highcourt , Case
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...