×

மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த 559 பேருக்கு உதவி அளிக்க கோரி டெல்லி முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்

டெல்லி மாநாட்டில் பங்கேற்று மருத்துவ கண்காணிப்பில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 559 பேருக்கு உதவி அளிக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார். ரமலான் நோன்பு தொடங்க உள்ள நிலையில் 559 பேருக்கும் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.


Tags : Tamil Nadu ,Chief Minister ,Delhi CM Delhi Conference ,CM , Delhi Conference, Delhi CM, Tamil Nadu CM
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...