டெல்லி: ஸ்வாமித்வ திட்டம் மூலம் கிராமப்புற சொத்துகளை வரையறுக்க முடியும் என ஊராட்சி மன்ற தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணோலி காட்சி மூலம் பேசினார். தற்போது லட்சக்கணக்கான கிராமங்களில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது என கூறினார். வலுவான கிராமங்கள் இருந்தால் தான் ஜனநாயகம் பலமாக இருக்கும் என தெரிவித்தார்.