×

திருவேற்காடு நகராட்சியில் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி

சென்னை: சென்னை திருவேற்காடு நகராட்சியில் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருந்தகம், பாலகம் தவிர மற்றக்கடைகளை அனுமதிக்கப்பட்ட நாட்களை தவிர்த்து திறந்தால் சீல் வைக்கப்படும் என்று நகராட்சி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் 3 தினங்களுக்கு மட்டுமே கடைகள் திறக்கப்படும் என்று நகராட்சி கூறியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவேற்காடு நகராட்சி 3 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த புதியக் கட்டுப்பாடு இன்று முதல் மே 3 ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று நகராட்சி ஆணையர் ஆணையிட்டுள்ளார்.

Tags : Stores ,Thiruverkadu Municipality , Thiruverkadu Municipality, Corona, stores opening
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...