டெல்லி: மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.