சென்னை: கொரோனாவுக்கு எதிராக செயலி உருவாக்க அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அழைப்பு அழைப்பு விடுத்துள்ளார். செயலி மற்றும் இணையதளங்களை உருவாக்க ஐடி தொழில்நுட்ப மாணவர்கள், அத்துறை பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.