ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சினார் பகுதியில் தீவிரவாதிகளுடன் ராணுவ வீரர்கள் கடும் துப்பாக்கிச் சண்டை நடத்தினர்.