டெல்லி: கொரோனாவின் 2-வது அலைத் தாக்குதல் நாட்டையே உலுக்கிவிட்டதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பெரும் முயற்சி செய்து வருகின்றன. கொரோனா தாக்குதல் நமது பொறுமையையும் வேதனையை தாங்கும் நம் திறனையும் சோதித்துக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்….
The post கொரோனாவின் 2-வது அலைத் தாக்குதல் நாட்டையே உலுக்கிவிட்டதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு ! appeared first on Dinakaran.