×

நீலகிரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த 9 பேரில் 4 பேர் குணமடைந்தனர்

நீலகிரி: நீலகிரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த 9 பேரில் 4 பேர் குணமடைந்துள்ளனர். நான்கு பேரும் மேலும் ஒருவாரம் வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவர்கள் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.


Tags : Nilgiris , Four, 9 people,coronavirus,Nilgiris,recovered
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...