×

டெல்லியில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் போது மருத்துவர், செவிலியர் இறக்க நேரிட்டால் நிவாரணம்: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் போது மருத்துவர், செவிலியர் இறக்க நேரிட்டால் நிவாரணம் வழங்கபப்டும். மருத்துவர், செவிலியர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.



Tags : doctor ,Kejriwal ,nurse ,corona patient ,Delhi ,Announcement ,patient , Delhi, Corona Patient, Relief, Chief Minister Kejriwal
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...