×

ஊரடங்கை மீறியதாக முதல்வர் மீது சேலம் காவல் ஆணையரிடம் திமுக-வினர் புகார் மனு

சேலம்: ஊரடங்கை மீறியதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் காவல் ஆணையரிடம் திமுக-வினர் புகார் மனு அளித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் புகாரி அளித்தனர். சேலத்தில் 30 அதிகாரிகளுடன் ஒரே அறையில் முதல்வர் ஆலோசனை நடத்தியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : DMK-Winer ,Salem ,Police Commissioner ,CM ,lodges ,DMK , DMK,complaint,Salem, Police Commissioner , CM ,
× RELATED ஒரே நாளில் 130 ரவுடிகள் கைது: ஆவடி காவல் ஆணையர் சங்கர் தகவல்