சென்னை: சென்னை கண்ணகி நகரில் குடியிருப்பின் மொட்டைமாடியில் இருந்து தவறி விழுந்து ஆறுமுகம் என்பவர் உயிரிழந்தார். போலீஸ் ரோந்து வாகனம் வந்ததாக கருதி அச்சத்தில் ஓடிய போது தவறி விழுந்து அறுமுகம் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
Tags : apartment ,Kannaki ,Chennai , One person, dies ,falling, roof , apartment,Kannaki, Chennai