×

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் மருத்துவமனையிடம் கொரோனா நிதி கேட்ட 3 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் மருத்துவமனையிடம் கொரோனா நிதி கேட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதி பேசுவதாக கூறி ரூ.1 லட்சம் நிதி கேட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : persons ,hospital ,Perundurai ,Erode , Three persons, arrested , coronation ,private hospital,,erundurai, Erode
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...