×

மக்கள் நலனே முக்கியம் ஏப். 30-ம் தேதி வரை டாஸ்மாக் திறக்கப்படாது..: அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை:மக்கள் நலனே முக்கியம் என்பதால் ஏப்ரல் 30-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 6000 மெகாவாட் மின்னுற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Thangamani ,task force ,Interview , People, welfare ,important, Minister ,Thangamani
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...