×

ஊரடங்கு நீட்டிப்பால் அரிசி அட்டைதாரர்களுக்கு மே மாத அத்தியாவசிய பொருட்கள் இலவசம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: ஊரடங்கு நீட்டிப்பால் அரிசி அட்டைதாரர்களுக்கு மே மாத அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.  மேலும் ஓட்டல்களை போல பேக்கரிகளும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பார்சல் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags : Rice cardholders ,CM Palanisamy ,Announcement , Curfew, ration products, free, CM Palanisamy, Announcement
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...