திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உதவித்தொகை பெற ஸ்டேட் வங்கியில் 100-க்கும் மேற்பட்ட முதியோர்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிக்கு வந்த வட்டாட்சியர், உதவித் தொகையை வீடு தேடி தருவதாக கூறி முதியோர்களை அனுப்பி வைத்தனர்.