×

மும்பை தாராவியில் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை : தாராவியில் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தாராவியில் இதுவரை 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.


Tags : Coroner ,Tarawa ,Mumbai Coroner ,Mumbai , Coroner, people ,Tarawa, Mumbai,
× RELATED கொடநாடு விவகாரம் இபிஎஸ், ஓபிஎஸ் இன்று கவர்னரிடம் முறையிட முடிவு