×

சென்னையில் நாளை முதல் பேக்கரிகள் திறக்க அனுமதி அளித்து மாநகராட்சி உத்தரவு

சென்னை: சென்னையில் நாளை முதல் பேக்கரிகள் திறக்க அனுமதி அளித்து மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை பேக்கரிகள் திறந்திருக்க மாநகராட்சி அளித்துள்ளது.


Tags : bakeries ,Bakery ,Chennai ,Permit corporation , Bakery in Chennai. Permit corporation
× RELATED கோவையில் இன்று வைகோ பிரசாரம்