×

ஊரடங்கு காலத்தில் எந்த விழாக்களுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில் எந்த விழாக்களுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என  மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் கூறியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : ceremonies ,curfew ,government ,state , Curfew, ceremony, permit, state government, central government
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...