டெல்லி: ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில் எந்த விழாக்களுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் கூறியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : ceremonies ,curfew ,government ,state , Curfew, ceremony, permit, state government, central government