மதுரை: மதுரை ஆஸ்டின்பட்டியில் தடை உத்தரவை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டு தனமை படுத்தப்பட்டனர்.