×

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சென்னையில் அனைத்து வீடுகளிலும் நாளை முதல் ஆய்வு: அமைச்சர் வேலுமணி

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சென்னையில் அனைத்து  வீடுகளிலும் நாளை முதல் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளின் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், ஆய்வுப்பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : houses ,Velumani ,Minister ,Chennai , coronavirus , Minister Velumani , Research , chennai ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்