திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பியுள்ளதால் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags : Coronavirus test ,Thiruparankundram Thiruparankundram , Thiruparankundram, Corona, experiment