×

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..: சுகாதாரத்துறை தகவல்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 335-ல் இருந்து 416-ஆக அதிகரித்துள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Maharashtra , Maharashtra, 81 ,affected ,coronation
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...