×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 328 பேருக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை அமைச்சகம்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : India ,Health Ministry Corona ,Ministry of Health , India, Corona, 328 people affected, Ministry of Health
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...