×

செங்கல்பட்டு மாவட்டத்தில் 3,700 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 3,700 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 8 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஆட்சியர் தகவல் தெரிவித்து உள்ளார்.


Tags : Inspection ,Homes ,Chengalpattu District , Inspection , 3,700 Homes , Chengalpattu ,District
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!