×

மும்பை செம்பூரில் உள்ள சாய் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைப்பு

மும்பை: மும்பை செம்பூரில் உள்ள சாய் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததை அடுத்து மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.


Tags : Health officials ,Chembur ,Sai Hospital ,Mumbai ,Mumbai Health Officers Seal Sai Hospital , Health ,seal, Sai Hospital, Chembur, Mumbai
× RELATED சைக்கிளிங் சென்றபோது இன்டெல் நிறுவன முன்னாள் தலைவர் கார் மோதி பலி