- சுகாதார அதிகாரிகள்
- செம்பூர்
- சாய் மருத்துவமனை
- மும்பை
- மும்பை சுகாதார அதிகாரிகள் சாய் மருத்துவமனைக்கு சீல் வைக்கின்றனர்
மும்பை: மும்பை செம்பூரில் உள்ள சாய் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததை அடுத்து மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.