×

கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருந்தால், நாம் மறைவாக இருப்பதுதான் விவேகமானது: ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி

சென்னை: கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருந்தால், நாம் மறைவாக இருப்பதுதான் விவேகமானது என்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி எச்சரிக்கை விடுத்துள்ளார். பயணம் தொடங்கியது என்ற தலைப்பில் எழுதியுள்ள கடிதத்தில் வெளியில் நடமாடுவதால் கொரோனா ஆபத்து அதிகரிக்கும், வெளியில் வரவேண்டாம், ஆபத்தை எதிர்நோக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.

Tags : Chief Justice ,Sahi ,Corona , Corona, danger, prudence, ikort Chief Justice, Sahi
× RELATED மக்களவைத் தேர்தலில் வாக்கு...