×

திருவொற்றியூரில் குடிக்க மது கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் மது கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து மது கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிக்க மது கிடைக்காத விரக்தியில் வாலிபர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : suicide ,men ,TH , desperation, suicide , young men, drink alcohol
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்