×

வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கியுள்ள தொழிலாளர்களிடம் ஒரு மாதம் வாடகை வசூலிக்கத் தடை..:தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னையில் வெளிமாநில தொழிலாளர், மாணவர்களிடம் வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வாடகை கேட்டு வீட்டு உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




Tags : govt ,Tamil Nadu ,lands , Tamil Nadu govt, ban,workers ,month
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...