சென்னை: சென்னையில் வெளிமாநில தொழிலாளர், மாணவர்களிடம் வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வாடகை கேட்டு வீட்டு உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : govt ,Tamil Nadu ,lands , Tamil Nadu govt, ban,workers ,month