- மனித உரிமைகள் ஆணையம்
- தடை காலத்தில் அத்தியாவசியப் பொருள்களை வாங்கும் நபர்களை போலீசார் தாக்குகிறார்கள்
சென்னை: 144 தடை உத்தரவு நேரத்தில் அவசிய பொருள் வாங்கும் மக்களை போலீஸ் தாக்குவது குறித்து தேசிய மனிதஉரிமை ஆணையத்தில் வழக்கறிஞர் கணேஷ்குமார் புகார் அளித்துள்ளார். போலீஸ் அத்துமீறல் வழக்கை தேசிய மனிதஉரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.