×

144 தடை உத்தரவு நேரத்தில் அவசிய பொருள் வாங்கும் மக்களை போலீஸ் தாக்குவது குறித்து மனிதஉரிமை ஆணையத்தில் புகார்

சென்னை: 144 தடை உத்தரவு நேரத்தில் அவசிய பொருள் வாங்கும் மக்களை போலீஸ் தாக்குவது குறித்து தேசிய மனிதஉரிமை ஆணையத்தில் வழக்கறிஞர் கணேஷ்குமார் புகார் அளித்துள்ளார். போலீஸ் அத்துமீறல் வழக்கை தேசிய மனிதஉரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Human Rights Commission ,Police Attacking People Who Purchase Essential Material During Prohibition , 144 Prohibition, Police, Violation Human Rights, Complaint
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...